| புதுமைப்பித்தன் |
| சிறுகதை மன்னன் |
| மாணிக்க வாசகர் |
| திருவாதவூரார்,
அழுது அடியடைந்த அன்பர் |
| கீ.ஆ.பெ.விஸ்வநாதம் பிள்ளை |
| முத்தமிழ் காவலர், தமிழ் பெரும் காவலர் (tamil perum kavalar) |
| இராமலிங்கனார் |
| ஆட்சிமொழி காவலர்,
நாமக்கல் கவிஞர்,
காந்தியக்கவிஞர் |
| எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை |
| கவி ஞாயிறு (kavi gnayiru) |
| தாராபாரதி |
| கிருத்துவக் கம்பர் |
| இரா.பி.சேதுப்பிள்ளை |
| சொல்லின் செல்வர்
(இலக்கியம்) |
| இராஜாஜி |
| மூதறிஞர் |
| மு. வரதராசனார் |
| தமிழ்நாட்டு பெர்னாட்ஷா |
| பம்மல் சம்மந்த முதலியார் |
| தமிழ் நாடகத் தந்தை |
| சங்கரதாஸ் சுவாமிகள் |
| நாடகத் தலைமை ஆசிரியர்,
நாடகத் தமிழ் உலகின் இமயமலை |
| அறிஞர் அண்ணா |
| பேரறிஞர்,
தென்னாட்டு பெர்னாட்ஷா |
| ஜெயகாந்தன் |
| தமிழ்நாட்டின் மாப்பசான் |
| தேசிக விநாயகம் பிள்ளை |
| கவிமணி |
| பாரதிதாசன் |
| புரட்சி கவிஞர்,
இயற்கை கவிஞர்,
பாவேந்தர்,
புதுமைக் கவிஞர் |
| கபிலர் |
| புலனழுக்கற்ற அந்தணாளன்,
நல்லிசைக் கபிலன்,
பொய்யா நாவின் கபிலர் |
| அழ.வள்ளியப்பா |
| குழந்தைக் கவிஞர் |
| சேக்கிழார் |
| தொண்டர் சீர்பரவுவார்,
அருண்மொழித்தேவர்,
உத்தமசோழ பல்லவராயன்,
தெய்வச் சேக்கிழார் |
| கம்பர் |
| கவிச்சக்கரவர்த்தி,
கல்வியிற் பெரியவர்,
கவிராட்சசன் |
| பாரதியார் |
| விடுதலைக்கவி,
மகாகவி, தேசியக்கவி,
ஷெல்லிதாசன், மகாகவி,
பாட்டுக்கொரு புலவன்,
சிந்துவுக்கு தந்தை,
மக்கள் கவி,
தமிழிலக்கியத்தின் விடிவெள்ளி,
நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா,
எட்டயபுரத்துக் கவி,
புதுக்கவிதையின் தந்தை |
| காமராஜர் |
| பெருந்தலைவர்,
கல்விக் கண் திறந்தவர் |
| திரு.வி.க |
| தமிழ்த்தென்றல,
உரைநடையின் தந்தை |
| டி.கே.சண்முகம் சகோதரர்கள் |
| தமிழ்நாடக மறுமலர்ச்சியின் தந்தை |
| சுந்தரர் |
| ஆளுடை நம்பி,
வன் தொண்டர்,
தம்பிரான் தோழர்,
நாவலூரார் |
| அண்ணா |
| பேரறிஞர்,
தென்னாட்டு பெர்னாட்ஷா |
| நாச்சினார்க்கினியர் |
| உச்சிமேற்கொள் புலவர்,
உரைகளில் உரை கண்டவர் |
| ஈ.வெ.ரா.ராமசாமி |
| பகுத்தறிவு பகலவன்,
பெரியார்,
சுய மரியாதைச் சுடர்,
வெண்தாடி வேந்தர்,
வைக்கம் வீரா் |
| திருவள்ளுவர் |
| முதற்பாவலர்,
பெருநாவலர்,
தெய்வப் புலவர்,
செந்நாப்போதார்,
நாயனார்,
மாதானுபங்கி,
தேவர், நான்முகனார்,
பொய்யில் புலவர் |
| எம்.எஸ்.சுப்புலெட்சுமி |
| இசைக்குயில் |
| தேவநேயப்பாவாணர் |
| மொழி ஞாயிறு,
செந்தமிழ்ச் செல்வர்,
செந்தமிழ் ஞாயிறு,
தமிழ்ப் பெருங்காவலர்,
என 174 சிறப்புப் பெயர்கள் |
| பெருஞ்சித்தரனார் |
| பாவலர் ஏறு |
| அருணகிரிநாதர் |
| சந்தக்கவி |
| உ.வே.சாமிநாத ஐயர் |
| தமிழ்த்தாத்தா,
மகாமகோபாத்தியாய |
| பாபாநாசம் சிவன் |
| தமிழ் தியாகப்பர் |
| இராபர்ட். டி. நொபிலி |
| தத்துவ போதக சுவாமி |
| இராமலிங்க அடிகள் |
| வள்ளலார்,
அருட்பிரகாசர்,
ஓதாது உணர்ந்த பெருமாள்,
சன்மார்க்க்கவி,
வடலூரார்,
இறையருள் பெற்ற திருக்குழந்தை |
| திருஞானசம்பந்தர் |
| இறைவனின் பிள்ளை,
தோடுடைய செவியன்,
காழி வள்ளல்,
தோணிபுரத் தென்றல்,
திராவிட சிசு,
ஆளுடைய பிள்ளை,
இன்தமிழ் ஏசுநாதா் |
| ம.பொ.சிவஞானம் |
| சிலம்புச் செல்வர் |
| வ.உ.சிதம்பரனார் |
| கப்பலோட்டிய தமிழன்,
செக்கிழுத்த செம்மல் |
| பொ.வே.சோமசுந்தரனார் |
| பெருமழைப்புலவர் |
| இளம்பூரணர் |
| உரையாசிரியர்,
உரையாசிரியச்சக்கரவர்த்தி,
உரையாசிரியர்களின் தலைமையாசிரியர் |
| செய்குத் தம்பியார் |
| தசாவதானி |
| கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி |
| சிறுகதை தந்தை |
| மு.கதிரேசன் செட்டியார் |
| பண்டிதமணி,
மகோமகோபாத்தியாய |
| வாணிதாசன் |
| தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வெர்த்,
கவிஞரேறு, பாவலர் மணி |
| கருமுத்து தியாகராசச்செட்டியார் |
| கலைத்தந்தை |
| திருநாவுக்கரசர் |
| மருள்நீக்கியார், அப்பர்,
தாண்டக வேந்தர், வாகீசர்,
தேசம் உய்ய வந்தவர் |
| ஞானசம்பந்தர் |
| ஆளுடையப்பிள்ளை |
| அகத்தியர் |
| குறுமுனி |
| பெரியாழ்வார் |
| பட்டர் பிரான், வேயர்கோன்,
விஷ்ணுசித்தர் |
| சிவப்பிரகாசர் |
| கற்பனைக் களஞ்சியம் |
| இளஞ்சூரியர், முதுசூரியர் |
| இரட்டைப்புலவர்கள் |
| சோமசுந்தர பாரதியார் |
| நாவலர் |
| ஆண்டாள் |
| சூடிக்கொடுத்த நாச்சியார்,
சூடிக்கொடுத்த சுடர்கொடி,
வைணவம் தந்த செல்வி,
கோதை |
| ஆறுமுக நாவலர் |
| பதிப்புச் செம்மல் |
| உடுமலை நாராயண கவி |
| பகுத்தறிவுக் கவிராயர் |
| வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரி |
| பரிதிமாற் கலைஞர் |
| நம்மாழ்வார் |
| சடகோபன், காரிமாறன்,
தமிழ்மாறன், பராங்குசன் |
| இராசா.அண்ணாமலைச் செட்டியார் |
| தனித்தமிழ் இசைக் காவலர் |
| வால்டர் ஸ்காட் |
| உலகச் சிறுகதையின் தந்தை |
| திருமங்கையாழ்வார் |
| பரகாலன், கலியர்,
மங்கை வேந்தர்,
திருமங்கை மன்னர்,
நாலுகவிப் பெருமாள்,
வேதம் தமிழ் செய்த மாறன்,
ஆலிநாடன் |
| டி.கே.சி. |
| ரசிகமணி |
| சி.பா. ஆதித்தனார் |
| தமிழர் தந்தை |
| குலசேகராழ்வார் |
| கூடலர்கோன், கொல்லிகூவலன் |
| அஞ்சலையம்மாள் |
| தென்நாட்டின் ஜான்சிராணி |
| நம்பியாண்டார் நம்பி |
| தமிழ் வியாசர் |
| அம்புஜத்தம்மாள் |
| காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் |
| திருமழிசையாழ்வார் |
| திராவிட ஆச்சாரியார் |
| கா. அப்பாத்துரையார் |
| பன்மொழிப்புலவர் |
| கந்தசாமி |
| நவீன தமிழ்நாடக மறுமலர்ச்சித் தந்தை |
| தொண்டரடிப் பொடியாழ்வார் |
| விப்பிரநாராயணன் |
| பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் |
| திவ்விய கவி |
| சீத்தலைச் சாத்தனார் |
| தண்டமிழாசான் சாத்தன் நன்னூற் புலவன் |
| திருமூலர் |
| முதல் சித்தர் |
| பரிதிமாற்கலைஞர் |
| திராவிட சாஸ்திரி, தமிழ் நாடகப் பேராசிரியர் |
| வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார் |
| பிற்கால உரையாசிரியர்ச் சக்கரவர்த்தி |
| ஒளவையார் |
| தமிழ் மூதாட்டி |
| பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் |
| அழகிய மணவாளதாசர்,
திவ்வியக்கவி, தெய்வக்கவிஞர் |
| புகழேந்தி |
| வெண்பாவிற் புகழேந்தி |
| திரிகூட ராசப்பக் கவிராயர் |
| திருக்குற்றால நாதர், கோயில் வித்வான் |
| திருத்தக்கத் தேவர் |
| தமிழ்ப் புலவர்களுள் இளவரசர் |
| மாயூரம் வேதநாயகம் பிள்ளை |
| நீதியரசர் |
| மீனாட்சி சுந்தரம் பிள்ளை |
| மகாவித்வான் |
| அநுத்தமா |
| தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டின் |
| அரசஞ்சண்முகனார் |
| நான்காம் தமிழ்ச் சங்கத்து நக்கீரர் |
| வா.செ.குழந்தைசாமி |
| குலோத்துங்கன் |
| எம்.ஜி.ராமச்சந்திரன் |
| மக்கள் திலகம், எம்.ஜி.ஆர்,
புரட்சி நடிகர், இதயக்கனி |
| வி.முனுசாமி |
| திருக்குறளார் |
| மகாத்மா காந்தியடிகள் |
| உலக உத்தமர் |
| வைரமுத்து |
| கவிப்பேரரசு |
| பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் |
| தேசியம் காத்தச் செம்மல் |
| ஸ்ரீவேணுகோபாலன் |
| புஷ்பா தங்கதுரை |
| காமராஜர் |
| காலா காந்தி, படிக்காத மேதை |
| வேதரத்தினம் பிள்ளை |
| சர்தார் |
| பாலசுப்ரமணியம் |
| சிற்பி |
| மு. கருணாநிதி |
| கலைஞர் |
| கால்டுவெல் |
| ஒப்பிலக்கணத் தந்தை |
| நா. காமராசன் |
| வானம்பாடிக் கவிஞர் |
| அப்துல் ரகுமான் |
| கவிக்கோ |
| என்.எஸ்.கிருஷ்ணன் |
| கலைவாணர் |
| ஆத்மாநாம் |
| எஸ்.கே.மதுசூதன் |
| எம்.ஆர்.ராதா |
| நடிகவேள் |
| அண்ணாமலை ரெட்டியார் |
| அண்ணாமலை கவிராஜன் |
| செய்குத்தம்பி பாவலர் |
| கற்பனைக் களஞ்சியம் |
| கல்கி |
| தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட் |
| திரு.வி.க. |
| தமிழ் உரைநடையின் தந்தை |
| கண்ணதாசன் |
| காரைமுத்து புலவர்,
வணங்காமுடி,
பார்வதி நாதன்,
ஆரோக்கியசாமி,
கமகப்பிரியன் |
| சுரதா |
| உவமைக் கவிஞர் |
| சுஜாதா |
| தமிழ்நாட்டின் ஹாட்லி சேஸ் |
| வேங்கடரமணி |
| தென்னாட்டுத் தாகூர் |
| குணங்குடிமஸ்தான் |
| இஸ்லாமியத் தாயுமானவா் |
| சரோஜினி நாயுடு |
| கவிக்குயில் |
| மாதவய்யர் |
| கோணக் கோபாலன் |
| தொண்டரடிப் பொடியாழ்வார் |
| விபர நாராயணா் |
| கி.வா. ஜெகநாதன் |
| தமிழறிஞர் |
| மறைமலை அடிகளார் |
| தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை |
| சுந்தர ராமசாமி |
| பசுவய்யா |
| பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் |
| பொதுவுடைமைக் கவிஞர்,
மக்கள் கவிஞர் |
| ம.பொ.சிவஞானம் |
| சிலம்புச் செல்வர் |